மன்னார் நகர சபை நிர்வாக எல்லைகுட்பட்ட கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள், ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது மக்கள் மீள வீடு திரும்பிள்ளனர்.
மன்னார் மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள் மீள பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் மன்னார் நகரசபை செயலாளரின் பணிப்பின் பேரில் நகரசபை ஊழியர்களினால் திண்மக்கழிவகற்றல் மற்றும் மன்னார் MOH,PHI ஒத்துழைப்புடன் சுகாதார முறையில் தொற்று நீக்கி எமது நகரசபை ஊழியர்கள் மூலம் செய்யப்படும் போது….






